அம்ருதவசனம் – பரம பூஜனீய டாக்டர்ஜி கூறியது

அம்ருதவசனம்

பரம பூஜனீய டாக்டர்ஜி கூறியது

நெடுநோக்குப் பார்வையோடு வெறும் 25 அல்லது 50 ஆண்டுகளுக்கு மட்டும் அல்ல, எதிர்வரும் நூற்றுக்கணக்கான ஆண்டுகளில் நமது நிரந்தரமான சிந்தனைக்கேற்றபடி வளமும், செல்வ செழிப்பும், தன்மானத்துடன் கூடிய சுய கௌரவம் நிறைந்த மகிழ்ச்சி பொங்கும் தேசத்தை நிர்மாணிக்கும் திட்டத்துடன் நாம் பணிபுரியும்.