அபிராமம் பசும்பொன்னிற்கு அருகில் இருக்கும் கிராமம் –
வெளிநாடு வாழ் முஸ்லிம்கள் அதிகம் இருக்கும் கிராமம் –
பலர், வெளிநாடுகளில் இருந்ததால் வசதிக்கு குறைவில்லை –
அங்கே, புதன்கிழமை தோறும் சந்தை கூடுவது வழக்கம் –
பக்கத்து கிராமங்களில் வாழ்கின்ற ஏழைப் பெண்கள் வயிற்றுப் பிழைப்புக்காக –
பருத்திமார்களை கட்டுகளாக விற்க சிலரும் – கோழி, வாத்து, வெள்ளரிக்காய் , போன்ற பல பொருட்களை விற்பதற்காக வருவார்கள் –
வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கிச் செல்ல பல்வேறு ஊர்களிலிருந்து இளம் பெண்கள் பலரும் வருவதுமுண்டு –
இப்படி, விற்க, வாங்க வருவோரிடம் _
அந்த ஊர் முஸ்லிம் இளைஞர்கள் இரட்டை அர்த்த வார்த்தைகளால் கேலி செய்தும் தகாத நடவடிக்கைகளால் மானபங்கம் ஏற்படும்படியும் தொடர்ந்து நடந்து வந்தனர் –
அந்த ஊர் முஸ்லிம் பெரியவர்களும் இதைக் கண்டிக்காத நிலையில் –
அந்தப் பெண்கள் எல்லாம் பசும்பொன் தேவர் அவர்களிடம் நடந்த சம்பவங்களைச் சொல்லி கண்கலங்கினார்கள் –
பெற்ற தாயை ‘அம்மா’ என்று ஆசையோடு அழைக்கும் பாக்கியத்தை இழந்த பசும்பொன் தேவர் ஒட்டு மொத்த பெண்ணினத்தையும் தன் தாயாகப் பார்த்தவர் –
கோபமும், ஆத்திரமும் உள்ளுக்குள் கொழுந்துவிட ஒரு கணம் கண்களை இறுக மூடி பெருமூச்சால் உள்ளுக்குள் பற்றிய தீயைக் கட்டுப்படுத்திக்கொண்ட தேவர் பெருமகனார் கண்களைத் திறந்து பார்க்க எதிரே இருந்தோர் “அய்யா, ஒரு வார்த்தை சொல்லுங்க அவனுங்கள தட்டி தூக்கிட்டு வந்துடுறோம்” என்று சொன்னார்கள் –
இல்லப்பா, பாதிப்பை ஏற்படுத்துவங்க இந்து மதத்தை சேர்ந்த பசங்களா இருந்திருந்தா’. நம்ம பிரச்சினையை நாம தீர்த்துக்கிட்டோம்னு போய்டும் –
அவங்க முஸ்லிம் நாம கோபத்தை காட்டினா… ஒரு இந்து, முஸ்லீமை அடிச்சிட்டான்னு சொல்லுவாங்களே தவிர, செஞ்ச தப்புக்கு நியாயம் கேட்டதா சொல்ல மாட்டாங்க –
வேற மாதிரி கையாண்டாத்தான் சரியா இருக்கும் – என்று கூறினார் –
பள்ளிவாசல் பெரியவர்களுக்கு ஆள் அனுப்பி பாதிக்கப்பட்ட பெண்களையும் அனுப்பி, சம்பந்தப்பட்ட இளைஞர்களைக் கண்டித்துப் பரிகாரம் செய்யவும், இதற்குப் பிறகு இப்படி நடக்காமல் பார்த்துக் கொள்ளுமாறும் சொல்லி அனுப்பினார் தேவர் –
ஆனால், பள்ளிவாசல் பெரியவர்கள் அவர்களை கண்டிக்கவும் இல்லை கண்டுகொள்ளவும் இல்லை இதனால் இளைஞர்கள் மேலும் ஊக்கம் பெற்று மிகவும் மோசமாக நடக்க ஆரம்பித்தனர்-
அப்போதும் கூட தன் உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொண்டு, சாத்வீக நெறியில் காரியத்தைத் துரிதப்படுத்தும் வகையில் அபிராமம் கிராமத்தில் உள்ள இந்துக்கள் மகாசபையை உருவாக்கி, தானே அந்த அமைப்பின் தலைமைப் பொறுப்பேற்று அறவழியில் அந்தப் போராட்டத்தை நடத்தத் திட்டமிட்டார் –
முஸ்லிம்களின் விவசாய நிலங்களில் யாரும் வேலைக்குப் போகக்கூடாது என்றும், முஸ்லிம் கடைகளில் யாரும் பொருட்கள் வாங்கக் கூடாது என்றும் தீர்மானம் செய்யப்பட்டது –
கட்டுப்பாட்டோடு இந்தத் தீர்மானத்தை இந்துக்கள் அனைவரும் செயல்படுத்தியதால் இஸ்லாமியர்கள் அனைவரும் பெரிதும் பாதிக்கப்பட்டனர் –
ஆனால், அதற்குப் பின்னரும் புத்தி வராத இஸ்லாமியர்கள் வெள்ளையனுக்கு தந்திகள் அனுப்பினார்கள் –
சமூகக் கலவரத்தைத் தூண்டியதாக 107 வது செக்ஷன்படி வழக்கு தொடரப்பட்டது –
ஒரு வருடத்திற்கு மேலாக நீடித்த வழக்கில் –
இராமநாதபுரம் மாவட்ட நீதிபதி ஸ்ரீதர்மசன்,
அநீதியை எதிர்க்க சமூக ஒத்துழையாமையைச் சாத்வீக முறையில் நடத்துவது தவறில்லை – என்று கூறி வழக்கைத் தள்ளுபடி செய்தார் –
அதன் பின்னர் கூட அந்த ஒத்துழையாமைப் பேராட்டம் நீடித்ததும்,
இஸ்லாமியர்கள் தேவரைக் கொலை செய்ய முயன்றதும் வேறு வரலாற்று உண்மை –
இந்த பழைய வரலாறு இப்பொழுது எதற்கு என்றால் –
இன்று இஸ்லாமிய, கிறிஸ்துவ தீவிரவாதம் தமிழகத்தில் தலை விரித்து ஆடுகிறது –
போராட்டங்கள் என்ற பெயரில் வளர்ச்சித் திட்டங்களை கண்மூடித்தனமாக எதிர்த்து வருகின்றனர் –
மத சுதந்திரம் என்ற பெயரில் –
நமது பெருமைமிகு சம்ரதாயங்களை கிண்டல் செய்தும், புனைவுகளை கூறியும் இழிவுபடுத்தி வருகிறார்கள் –
இவர்களுக்கு பாடம் கத்துக் கொடுக்க –
அன்று தேவர் அவர்கள் கையில் எடுத்த ஆயுதத்தை நாம் இன்று கையில் எடுக்கும் நேரம் வந்துவிட்டதாகவே நான் கருதுகிறேன் –
அது ஒன்றும் மோசமான ஆயுதம் அல்ல –
அதன் பலத்திற்கு சமீபத்திய சான்றுகூட உள்ளது –
நானே, நேரடியாக பார்த்த சாட்சி –
அது –
1998-ல் இதே பழனியில் நடந்த ஒரு
சம்பவம்.-
அப்பொழுது நடந்த ஒரு விநாயகர் ஊர்வலத்தை மார்கெட் ரோட்டில் உள்ள பள்ளிவாசல் எதிரில் மறித்து கற்களை எறிந்து தகராறு செய்தார்கள், ஊர்வலம் தடைபட்டது –
அடுத்த நாள் முஸ்லிம் பெண் ஒருவர் இறந்த போது சடலத்தை எங்கள் மாரியம்மன் கோவில் முன்பாக கொன்டு செல்லக் கூடாது என்று கூறி இந்துக்கள் தகராறு செய்தனர் –
முஸ்லிம்கள் பினத்தை அங்கேயே போட்டுவிட்டு ஓடி விட்டனர், இறுதியில் காவல்துறை அடக்கம் செய்தது –
இதற்கடுத்து நடந்ததுதான் முக்கியமானது,
பழனி தேவஸ்தானம் ஒரு அறிவிப்பை வெளியிட்டது, –
அதாவது – பழனி மலைக்கோவிலுக்குச் சொந்தமான இடத்தில் கடை வைத்துள்ள இந்து அல்லாதவர்கள் எல்லாம் உடனடியாக இடத்தை காலி செய்ய வேண்டும் என்பது அது –
அடுத்த நாள் பழனி நகர முஸ்லிம் பரிபாலன சங்கத்தினர் எல்லாம் ஒட்டு மொத்தமாக சரனடைந்து ஒரு வாக்குறுதி கொடுத்தார்கள் –
அதாவது எப்பொழுதெல்லாம் விநாயகர் ஊர்வலம் பள்ளிவாசலைக் கடந்து செல்கிறதோ அப்பொழுதெல்லாம் முஸ்லிம்கள் சார்பில் மாலை மரியாதை அளிக்கப்படும் என்பது –
அது இன்று வரை தொடர்ந்து நடந்து வருகிறது –
இதைத்தான் மத நல்லினக்கம், இஸ்லாமியர்களின் பெருந்தன்மை என்றெல்லாம் அனைத்து பத்திரிக்கைகளும் எழுதி வருகின்றன-
உண்மையில் பழனி நகரில் 50% தேவஸ்தானத்திற்கு சொந்தமான கடைகளில் பிழைப்பு நடத்துபவர்கள் முஸ்லிம்கள் தான்,
படிப் பாதையில் உள்ள கடைகளிலும் இதே நிலைதான் –
எனவே,
இன்றும் கூட நாம் தேவர் பெருமகனாரின் சமுதாய ஒத்துழைப்பின்மை என்ற ஆயுதத்தை திடமாக கைகளில் எடுத்தால் –
இன்று நடக்கும் அத்துனை பிரச்சினைகளும் விரைவில் முடிவுக்கு வரும்.
நன்றி- வாட்ஸ்அப்