கோட்சே செய்தது தவறு என்பதை இறைவன்தான் தீர்மானிக்கவேண்டும். காந்தியை கொன்றுவிட்டு கோட்சே ஒரு முறை இறந்தார். சம்பந்தமில்லாத RSS இன்று வரை பழி சுமக்கிறது. முன்பே RSSஐ காங்கிரசுடன் இணைக்க சொன்னார் நேரு. மறுத்தது சங்கம். நாளை இது பெரும் சவாலாக தனக்கு அமையும் என்று கருதிய நேரு எந்த விதமான ஆதாரமும் இல்லாமலே, இது சரியான சந்தர்ப்பம் என கருதி RSS தலைவர் குருஜியை கைது செய்து 6 மாதம் குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யாமல் சிறைவைத்தார். சென்னை பிரபல வக்கீல் TVR சாஸ்திரி வக்காலத்து வாங்கி பேச, பட்டேலும் மும்பை ராஜதானி சட்டசபையில் RSSக்கும் காந்தி கொலைக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்று பேச கொள்கைகளை விளக்கு எழுதி தரசொல்லி குருஜியை விடுதலை செய்தார். RSS மீதிருந்த தடை நீங்கியது. ஆனால் அதற்குள் மக்களில் பலர் அவசரப்பட்டு நூற்றுக்கணக்கான ஸ்வயம்சேவகர்களை கொன்றார்கள்.
பல நாட்கள் கழித்து பிரிடிஷ் பிரதமந்திரி அட்லி ஒரு பேட்டியில் எங்களுக்கு காந்தியால் பிரச்சனையே இல்லை. அவருடைய அஹிம்சா போராட்டம் எங்களை தொந்திரவு செய்யவே இல்லை என்றார். நிர்வாகத்திற்கு இடைஞ்சலாக இருந்ததா என்ற கேள்விக்கு MI – NI – MAL என்று இடைவெளிவிட்டு சொன்னார்.
ஆகஸ்ட் மாதம் 14 தேதி பாகிஸ்தானுக்கும் 15 ஆம் தேதி இந்தியாவுக்கும் சுதந்திரம் பிறந்தன.
மக்களில் பலர் நாடு ஒன்றாக இருந்திருக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். தீவிரவாதம் தோன்றியிருக்காது என்று எண்ணுகின்றனர். அது அவரவர் கருத்து. மாப்ளா கலவரம், கல்கத்தா, நவகாளி, சிந்து பகுதியில் கொலைகள் நடந்த போது யாருமே தீவிரவாதிகள் கிடையாது. உலக வரலாற்றிலேயே இப்படி நடந்ததில்லை. இதற்கு முன்புவரை எத்தனையோ இனப்படுகொலைகள் நடந்திருக்கலாம். ஆனால் அவை அனைத்தும் அரசாங்கமோ , ஒரு கூட்டமோ செய்தது. ஆனால் இதில்தான் மக்களே நேரடியாக பங்குகொண்டு கொன்றுகுவித்தனர். கொள்ளை அடித்தனர். கற்பழித்தனர். ஹிந்துக்களும் முஸ்லிம்களும் நிம்மதியாக வாழ ஒரே வழி ஒன்று நாட்டின் நாடி படித்து ஒத்து போய் ஒன்றாக வாழ்வது இல்லையேல் நிம்மதியாக பிரிந்து போய்விடுவது. அகண்ட பாரதம் அமையுமா தெரியாது. அப்படி அமைந்தால் முஸ்லிம்களை திரும்ப ஹிந்துக்களாக மாற்றிய பின்னரே சேர்த்துக்கொள்ளவேண்டும் என்ற முடிவோடுதான் இருக்கவேண்டும். இல்லையேல் அவர்கள் தனியாகவே இருக்கட்டும். நெருப்பு, பகை, கடன் இது மூன்றையும் கொஞ்சம் போல விட்டு வைக்கவே கூடாது. அதுவே வளர்ந்து பெரும் ராட்சசனாகி நம்மை கொன்றுவிடும்.
பாகிஸ்தான் என்று ஒரு தேசம் வேண்டுமா என்ற தேர்தலில் பல்வேறு மாநிலத்தில் உள்ள முஸ்லிம்கள் வேண்டும் என்று வாக்களித்தார்கள். சிந்த் பிரதேசத்தில், அதாவது பாகிஸ்தான், வட மேற்கு பகுதிகளில் உள்ளவர்கள் வேண்டாம் என்று வாக்களித்தார்கள். ஆனாலும், அந்த பகுதி பிரித்து பாகிஸ்தான் என்று அவர்களுக்கு தரப்பட்டது. ஏன் அந்த பகுதி? ஏன் அஸ்ஸாம் தரப்படவில்லை? ஏன் கொல்கத்தா, வங்காளதேசம் முழுவதுமாக தரப்படவில்லை? ஏனென்றால் இரண்டாம் உலகப்போருக்கு பிறகு ரஷியா தலை தூக்கும் என்ற எண்ணம் பிரிட்டிஷாருக்கு இருந்தது. அதனால் அவர்கள் இந்தியாவோடு ரஷிய கை கோர்த்தால் இந்திய கடற்பரதேசங்களில் ஆதிக்கம் செலுத்த வாய்ப்புள்ளது என்று இப்போதைய பாகிஸ்தானை பிரித்தார்கள். இரண்டு பக்கமும் நிம்மதி இல்லாமல் இருந்தால் இந்த நாடு தன்னை பாதுகாத்துக்கொள்ளவே திண்டாடும் என்று கிழக்கு பாகிஸ்தான், மேற்கு பாகிஸ்தான் என்று பிரித்தார்கள்.
பாகிஸ்தான் ஒரு புற்று நோய். வெட்டி போட்டாகிவிட்டது. அது ஒரு இறையருள்தான். நமக்கு நம் வரலாறு தெரியவில்லை. இதுதான் சாபம், பாகிஸ்தானை உயிரோடு வைத்திருக்க எது வேண்டும் என்று அவனுக்கு தெரிந்திருக்கிறது. இந்திய மீது பகை. பாட திட்டத்திலிருந்து தொலைகாட்சி செய்திகள் வரை இந்தியாவில் முஸ்லிம் பெண்களுக்கும் ஆண்களுக்கும் பாதுகாப்பில்லை என்றே சிறு வயது முதலே சொல்லி சொல்லி வளர்க்கிறான். UNO கூட்டத்தில் ஜூல்பிகர் அலி புட்டோ நம்மை நாய்கள் என்று திட்டினான். பெனாசிர் புட்டோ பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் வந்து கொடியேற்றி நம்மை நாய்கள் என்று திட்டினாள். நமது பலம் நமக்கு தெரியவேண்டும். இயல்பாக நரசிம்ஹ ராவ்.ஒரு சுதந்திர தின சொற்பொழிவில் காஷ்மீரை பற்றி பேசுகிறார். காஷ்மீர் பற்றி இனி பேசுவதென்றால் அது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மட்டும்தான் என்றார். இது பெரும் அச்சத்தை உண்டு பண்ணியது பாகிஸ்தானில். இது ஒரு போர் மிரட்டல் என்றனர். ஓய்வு பெற்ற பாகிஸ்தான் ராணுவ சொன்னார் என்னுடைய இந்தியாவுடனான மூன்று போர் அனுபவத்தில் சொல்கிறேன். பாரதம் என்றுமே பாகிஸ்தானுடன் போர் தொடுக்காது. ஆனால் பாகிஸ்தான் போர் தொடுக்கும். இன்னொரு போர் நடந்தால் பாகிஸ்தான் உலக வரைபடத்திலிருந்து துடைத்து எறியப்படும் என்று.
உதவியே செய்தாலும் முஸ்லிம்கள் தங்கள் குணத்தை மாற்றிக்கொள்ள மாட்டார்கள் என்பதை பங்களாதேஷ் மூலமாக நிரூபிக்கிறார்கள் இன்றுவரை. தீர்ந்த பிரச்சனை என்று எதுவுமே வரலாற்றில் இல்லை. முதுகெலும்புள்ள அரசு அமைந்தால், காலமும் நேரமும் கூடி வந்தால் நம்மால் நிச்சயம் இந்த இரு பகுதிகளையும் நம்மோடு இணைக்க முடியும். அது நடக்கும் ஒரு நாள்.
நமக்கு நாமே சொல்லிகொள்வோம். நமது முன்னோர்கள் நமக்காக செய்த தியாகமும் பட்ட வலியும் கொஞ்சநஞ்சமல்ல. நமது தேசத்தையும் தேசீயத்தையும் பாதுகாக்க பாடுபடுவோம். நாட்டை ஒருங்கிணைப்போம். அவர்கள் சிந்திய இரத்தத்தை உழைப்பால் துடைப்போம்.
முற்றும் என்ற சொல்லுக்கு இரண்டு பொருள் உண்டு. ஆகவே இனி ஒரு முறை இந்த தேசம் பிரிய கூடாது என்பதால் தேச பிரிவினையின் சோக வரலாற்றை இத்தோடு முடிந்தது என்று சொல்லி முடிக்கிறேன்.
வாழ்க பாரதம்.
வந்தே மாதரம்.
பாரத் மாதா கி ஜெய்.
நன்றி முகநூல் நண்பர் Anand Venkat, (RBVS மணியன், The Stern Reckoning – G.D.Khosla, May it please you honor – Nathuram Godse, The tragic story of partition of India – H.V.Seshadri)